26-01-2019 | 7:18 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பில் 59 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளிய...