by Staff Writer 24-01-2019 | 8:03 PM
ஊழலைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் அர்ஜுன மகேந்திரனை பிரதமர் இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.