யானை தாக்கி திருமலையில் ஒருவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் திருகோணமலையில் ஒருவர் உயிரிழப்பு

by Fazlullah Mubarak 21-01-2019 | 11:03 AM

திருகோணமலை சேருநுவர பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த சம்பவம் நேர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிவெட்டி பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்