நீரோடையில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

நீரோடையில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

by Staff Writer 21-01-2019 | 5:01 PM
Colombo (News 1st) விலச்சிய - யாப்பதுவ, கல்கொரிய பகுதியில் நீரோடையில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இன்று காலை, வீட்டின் முன்றலில் உள்ள நீரோடையில் வீழ்ந்தே இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. ஓடையில் வீழ்ந்து குழந்தை மிதந்து சென்றுக்கொண்டிருந்தபோது அயலவர் ஒருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளது. பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.