21-01-2019 | 3:43 PM
Colombo (News 1st) வடக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த 1,363 ஏக்கர் காணி , ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை விடுவிப்பதற்கான ஆவணம் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியால் ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்த ஆவணத்தை காணி உரிமையாளர்களிடம் கை...