20-01-2019 | 1:13 PM
Colombo (News 1st) தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இந்தத் தடவை 8,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த...