சணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்கும் வேலைத்திட்டம்

சணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்கும் வேலைத்திட்டம்

by Staff Writer 17-01-2019 | 7:56 AM
Colombo (News 1st) சணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. செய்கையில் ஈடுபடுவோரின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என, ஏற்றுமதி அபிவிருத்திசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.