16-01-2019 | 4:47 PM
தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டைக் காப்பாற்றிவிட்டோம், அதுபோல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என நடிகை அதுல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் பொங்கல் வாழ்த்துக்கூறி வௌியிட்டுள்ள வீடியோவில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது,
பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு...