14-01-2019 | 2:38 PM
பொலிஸ்மா அதிபர் பூசித் ஜயசுந்தர, இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குரல் பதிவொன்றை பெற்றுக் கொள்வற்காக பொலிஸ் மாஅதிபர் , அழைக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.
பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படு...