வங்காலை கடற்பரப்பில் கேரளக்கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் - வங்காலை கடற்பரப்பில் கேரளக்கஞ்சாவுடன் ஒருவர் கைது

by Staff Writer 10-01-2019 | 10:07 AM
Colombo (News 1st) மன்னார் - வங்காலை கடற்பரப்பில் 184.2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதேவேளை, சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரகை்கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.