06-01-2019 | 1:41 PM
Colombo (News 1st) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவி விலகியதை அடுத்து, ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்திற்குத் தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் ஐக்கிய...