by Chandrasekaram Chandravadani 04-01-2019 | 3:26 PM
Colombo (News 1st) புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
விபரம்:
அசாத் சாலி - மேல் மாகாணம்
மைத்திரி குணரத்ன - மத்திய மாகாணம்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - கிழக்கு மாகாணம்
சரத் ஏக்கநாயக்க - வட மத்திய மாகாணம்
பேஷல ஜயரத்ன - வட மேல் மாகாணம்