புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

by Chandrasekaram Chandravadani 04-01-2019 | 3:26 PM
Colombo (News 1st) புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. விபரம்: அசாத் சாலி - மேல் மாகாணம் மைத்திரி குணரத்ன - மத்திய மாகாணம் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லா - கிழக்கு மாகாணம் சரத் ஏக்கநாயக்க - வட மத்திய மாகாணம் பேஷல ஜயரத்ன - வட மேல் மாகாணம்