02-01-2019 | 3:58 PM
Colombo (News 1st) மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை, நோயாளர்களிடம் விரைவில் கொண்டுசேர்ப்பதற்கு, விமானப் படையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சில சோதனைகளை முன்னெடுத்த பின்னர் ஒப்பந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, தேசிய சிறுநீரக மையத்தின் பணிப...