31-12-2019 | 4:31 PM
Colombo (News 1st) மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்திற்கு அருகாமையில் இலஞ்சம் பெற்ற 6 பேர், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (31) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்...