home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
30-12-2018 | 5:56 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. 2018ஆம் ஆண்டு
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின.
02. சுமார்
35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 03. ஹற்றன் –
டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில், 30 ஏக்கர் பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தீ
பரவியது. 04.
அமைச்சுகளின் விடயப்பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி
வெளியிடப்பட்டுள்ளது. 05. அனுராதபுரம் - தலாவ,
கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் மக்கள் சக்திக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. எகிப்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 02. சிரிய அரசின் ஆதரவுப் படையினர், நாட்டின் வட பகுதியில் உள்ள மன்பிஜ் நகருக்கு பிரவேசித்துள்ளன.
ஏனைய செய்திகள்
சரித ரத்வத்தே கைது
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
சஜித் பிரேமதாச இந்தியாவிற்கு பயணம்
பேராயர் Paul Richard Gallagher நாட்டிற்கு வருகை
சபேசன் 'சரிகமப'-வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு
மேற்கு கடல் போதைப்பொருள் கடத்தலின் வௌிக்கொணர்வு
செய்தித் தொகுப்பு
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World