30-12-2018 | 11:51 AM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மத்திய, வட மேல், மற்றும் ஊவா...