English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Dec, 2018 | 5:56 pm
Colombo (News 1st) தெரணியகல பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்தர வகுப்பு மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை தொடர்பில், அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரை அவிசாவளை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படுத்தியதை அடுத்து, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வலயக்கல்விப் பணிமனையூடாக தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
17 Apr, 2021 | 03:21 PM
05 Jan, 2021 | 06:32 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS