24-12-2018 | 1:30 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் சில மாவட்டங்களில் இடைக்...