22-12-2018 | 4:44 PM
Colombo (News 1st) எவ்வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது, ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....