20-12-2018 | 5:38 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி கொடக்கவெலயில் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்று பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவர்க...