19-12-2018 | 7:17 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில், மலையக இளைஞர்கள் இருவர் ஆரம்பித்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நி...