263 ஏக்கர் காணி 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பு

263 ஏக்கர் காணி 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பு

by Staff Writer 17-12-2018 | 7:27 PM

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்கர் காணி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளது.