15-12-2018 | 5:25 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் நோய்த் தாக்கத்தினால் திராட்சை செய்கை அழிவடைந்து வருகின்றது.
மாவட்டத்தின் வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளில் திராட்சை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
வலிகாமம் வடக்கு பகுதியில் திராட்சை செய்கை அதிக...