பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவியேற்பு

ஈவா வனசுந்தர ஓய்வு: பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக எஸ்.துரைராஜா பதவியேற்பு

by Staff Writer 14-12-2018 | 10:33 PM
Colombo (News 1st) நீதிபதி ஈவா வனசுந்தர இன்றுடன் தனது நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெறுவதுடன், வேண்டுமென்றே எவ்வித தவறான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என கூறினார். கௌரவத்துடன் கடமைகளை நிறைவேற்றியுள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் நீதிபதி ஈவா வனசுந்தர குறிப்பிட்டார். இதேவேளை, பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.துரைராஜா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

ஏனைய செய்திகள்