13-12-2018 | 6:49 PM
Colombo (News 1st) தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்மொழியப்பட்ட 19 ஆவது திருத்தத்தில், அவரின் அரசியல் எதிரிகளை பலமிழக்கச் செய்வதற்கு முன்னுரிமை அளி...