English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Dec, 2018 | 3:34 pm
Colombo (News 1st) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் சிறுவனொருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (10) மாலை சிறுவன் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சிறுவன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
4 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப்பரிசோதனை இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
21 Jan, 2021 | 06:36 PM
11 Dec, 2020 | 09:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS