English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Dec, 2018 | 3:41 pm
Colombo (News 1st) தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷி மஹேந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் முதல் சாட்சியாளருக்கு குறித்த தினத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சாட்சியாளர்களையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து அழைப்பாணை விடுக்குமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
16 Mar, 2022 | 07:51 PM
04 Jul, 2021 | 01:42 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS