11-12-2018 | 5:16 PM
Colombo (News 1st) மரக்கறி மற்றும் பழங்கள் வீண் விரயமாவதைத் தடுக்கும் வகையில், தம்புளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் இரண்டு குளிரூட்டல் தொகுதிகளை அமைப்பதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி க...