10-12-2018 | 6:56 PM
Colombo (News 1st) மரணதண்டனை வழங்கப்படவேண்டியவர்கள் தொடர்பிலான அறிக்கைகளைக் கோரும்போது, ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டிய நிறுவனங்கள் உரியமுறையில் செயற்படாமையினால், தீர்மானங்களை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் ஒழிப்பு மற்றும் குற்றங...