மகாவலி வலயத்தில் சோயா, போஞ்சி செய்கை

மகாவலி வலயத்தில் சோயா, போஞ்சி செய்கை

by Staff Writer 09-12-2018 | 1:43 PM
Colombo (News 1st) மகாவலி வலயத்தின் 6,360 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சோயா, போஞ்சி செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேயருக்கான சோயா - போஞ்சி செய்கைக்காக 318 கிலோகிராம் விதையை இலவசமாக வழங்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று, ஒரு ஹெக்டேயருக்கான செய்கைக்கு 4,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.