09-12-2018 | 7:26 AM
Colombo (News 1st) மழையுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், குளங்கள் மற்றும் ஆறுகளை பயன்படுத்தும்போது, அவதானமாக செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ நிலையம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம், பாடசாலை விடுமுறைக் காலத்தில் சுற்றுலா சென்று, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் இடர்மு...