பொலிஸ் சோதனைச்சாவடிக்கு வவுனியாவில் எதிர்ப்பு

பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா - ஈச்சங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 08-12-2018 | 7:54 PM
Colombo (News 1st) வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா- ஈச்சங்குளம் இராணு முகாமிற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் 10 மணியிலிருந்து 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்