English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Dec, 2018 | 8:55 pm
Colombo (News 1st) வலப்பனை கல்வி வலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சிலர் இன்று குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
ராகலை – புரூக் சைட் வித்தியாலயம், கினிகத்தேனை கதுருகல விக்னேஸ்வரா வித்தியாலயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள முறைகேடாக பணம் வசூலிக்க முற்பட்டமை மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதை மறுதலித்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் புரூக் சைட் தோட்டத்திற்கு இன்று சென்றிருந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததால் சில பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்களுக்காக தாம் போராடுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
16 Oct, 2021 | 08:01 PM
14 Apr, 2021 | 07:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS