06-12-2018 | 8:07 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாராஹேன்பிட்டி அபயாராமவிற்கு இன்று சென்றிருந்தார்.
பொதுத்தேர்தலை கோரி, பெவிதி ஹன்ட அமைப்பு நாடு முழுவதும் 50 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் சேகரித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இத...