05-12-2018 | 7:41 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லையென சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று தெரிவித்தார்.
இன்று அந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை...