5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேயிலைச் செய்கை

5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேயிலைச் செய்கை

by Staff Writer 26-11-2018 | 2:50 PM
Colombo (News 1st) எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மேலும் 5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேயிலை செய்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. நுவரெலியா, பதுளை, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 5,518 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.