எம்பிலிபிட்டிய பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது

எம்பிலிபிட்டிய பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது

by Staff Writer 24-11-2018 | 9:12 AM
Colombo (News 1st) வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எம்பிலிப்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்பிலிப்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் ஜயவீர மாத்தரஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்ட உறுப்பினர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்