English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Nov, 2018 | 1:19 pm
Colombo (News 1st) சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை தளர்த்துவதற்கும் வௌிநாட்டவர்களை ஈர்ப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையும் இதற்கான காரணமென பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், இந்த நிலைமையை சீர்செய்யுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
01 Jun, 2022 | 08:28 AM
18 May, 2022 | 11:28 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS