பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம்

பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

by Staff Writer 22-11-2018 | 11:56 AM
Colombo (News 1st) நாட்டில் பத்திக் (Batik) கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிராமிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடாளாவிய ரீதியில் 100 கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.