English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Nov, 2018 | 9:54 am
Colombo (News 1st) பெரும்போக செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய களைகளிலிருந்து பயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய உதவி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்நிலங்கள் களைகளால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, தேசிய உணவு ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
04 Jan, 2021 | 04:31 PM
31 Dec, 2019 | 03:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS