18-11-2018 | 5:19 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி 27 பறவைகளை நாட்டுக்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 கிளிகள் மற்றும் லவ்பேர்ட்ஸ் வகையிலான 10 பறவைகள் சந்தேசகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கப்பிரிவின் பிரதி பணிப்பாளர் விபுல ...