by Staff Writer 17-11-2018 | 7:16 PM
Colombo (News 1st) செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.