16-11-2018 | 5:02 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க...