15-11-2018 | 8:51 PM
Colombo (News 1st) இன்றைய பாராளுமன்ற அமர்வும் மோதலில் முடிவடைந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட உரையின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி அது தொடர்பான வாக்கெடுப்பைக் கோரிய சந்தர்ப்பத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
எனின...