by Bella Dalima 14-11-2018 | 10:23 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன
நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.