இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் வடிவேல் சுரேஷ்
by Chandrasekaram Chandravadani 14-11-2018 | 12:19 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படத் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தனது பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேலும் கூறியுள்ளார்.