13-11-2018 | 9:21 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான், புனானை, சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நான்கு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, புனானை - சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நேற்று (12) மாலை யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் மட்டக்களப்பில் ந...