11-11-2018 | 1:42 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி, இன்று பதுளையில் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, வீல்ஸ் பார்க் பூங்காவில் குழுமிய தன்னெழுச்சிமிக்க இளைஞர்கள் அங்கிருந்து பதுளை, லோவர் வீதியூடாக முத்தியங்கனை ரஜமக...