ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரிக்காது, பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில் இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியைக் குறைப்பதைத் தவிர கூட்டுதற்கு தாம் ஒருபோதும் உடன்படமாட்டோம் என அதன் தலைவர் மனோ கணேசன் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.Pleased to link with leader of https://t.co/X7JbGdD6J9 .@Rauff_Hakeem during #srilanka https://t.co/e3dySfVeNx MPs' #umrah #عُمرَة pilgrimage to holy #mecca led by me-Extend our Party's friendship, brotherhood for a better #Srilanka & united #lka #Muslim community #مكه_الان pic.twitter.com/JFcJ5VaqEe
— Rishad Bathiudeen (@rbathiudeen) November 9, 2018
ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணி (#TPA) ஆதரிக்காது. பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியை குறைப்பதை தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்பட மாட்டோம். #lka
— Mano Ganesan (@ManoGanesan) November 9, 2018