English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Nov, 2018 | 4:57 pm
Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தில் பண்ணைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை சப்ரகமுவ மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இதனூடாக கோழி, ஆட்டுப் பண்ணைகளை அபிவிருத்தி செய்தற்கு நடடிக்கை எடுத்துள்ளாக திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம், கால்நடைகளை கொள்வனவு செய்வற்கு 50 வீத சலுகை வழங்கப்படவுள்ளதுடன், ஆரம்பக் கட்டணமாக 306 பண்ணையாளர்களுக்கு 3060 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக டி.பி.டி.ஜே. ஹேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.
06 Mar, 2022 | 02:45 PM
27 Jul, 2021 | 05:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS